பிரதான செய்திகள்

நாளை நிறைவு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம்

2016ஆம் வருடத்தில் ந​டைபெற்ற கல்விப் பொதுத் தாராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழக அனுமதிக்காக அனுப்பும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை, நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணைய வழியான விண்ணப்பங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள இம்முறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாணவர்களில் பெரும்பாலானோர் இதுவ​ரை விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக அந்த ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

Related posts

வேலணை கிழக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு வாழ்வாதார உதவித்திட்டம்

wpengine

65,000 வீட்டுத்திட்டத்துக்கான விண்ணப்பபடிவம் வழங்கும் நிகழ்வு

wpengine

மக்கள் சிங்களம் மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை

wpengine