பிரதான செய்திகள்

நாளை நிறைவு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம்

2016ஆம் வருடத்தில் ந​டைபெற்ற கல்விப் பொதுத் தாராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழக அனுமதிக்காக அனுப்பும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை, நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணைய வழியான விண்ணப்பங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள இம்முறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாணவர்களில் பெரும்பாலானோர் இதுவ​ரை விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக அந்த ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

Related posts

வடக்கு,கிழக்கு இணைப்பு கைவிடுதல்,பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கூட்டமைப்பு இணக்கம்

wpengine

வர்த்தக அமைச்சருடன் மந்திர ஆலோசனை நடாத்திய ரணில்

wpengine

என் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள்! பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு அமைச்சர் றிஷாட் கோரிக்கை

wpengine