பிரதான செய்திகள்

நாமல் ,அனுர சேனாநாயக்க ஆகியோரை கைது செய்யக் கூடிய சாத்தியம்

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அடுத்தவாரம் விசாரணைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வுப் பிரிவினர் தற்போதைக்கு திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

விசாரணைகளில் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து நாமல் ராஜபக்ஷ மற்றம் அனுர சேனாநாயக்க ஆகியோரை கைது செய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நாட்டின் நிலைமை தொடர்பில் ஹக்கீம் கலந்துறையாடல்

wpengine

அனைத்துப் பாடசாலைகளுக்கும் பூட்டு

wpengine

ආගමික සමුළුවකට සහභාගී වීමට ඤාණසාර හිමි මියන්මාරයේ සංචාරයක.. විරාතු හිමිත් හමුවෙයි

wpengine