பிரதான செய்திகள்

நாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு நாளை

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 2 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்க உள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கூட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், மக்கள் ஏன் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடும் சந்தர்ப்பம்!

Editor

விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு இந்த அரசாங்கம் நெல்லுக்கான விலைகளை நிர்ணயித்துள்ளது .

Maash

ரமழான் பிறை தென்பட்டுள்ளது! அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

wpengine