பிரதான செய்திகள்

நாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு நாளை

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 2 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்க உள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கூட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், மக்கள் ஏன் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முன்னாள் பிரதம நீதியரசர் விடுதலை!

Editor

சஜித்துடன் முரண்பட்ட ஹர்ஷ டி சில்வா மீண்டும் இணைவு

wpengine

ஆறுகளை அண்மித்த காடுகள் அழிக்கபட்டால் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

wpengine