பிரதான செய்திகள்

நாட்டில் திடீா் விபத்துக்களால் 10000 போ் பலி!

விபத்துக்களை மீளாய்வு செய்வதற்காக விசாரணைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் விபத்துக்கள் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோா் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக அதன் வைத்திய நிபுணர் சமித்த சிரிதுங்க குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன் ஒவ்வொரு வருடமும் 10,000 முதல் 12,000 பேர் வரை விபத்துக்களினால் உயிரிழப்பதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related posts

நாடாளுமன்றை நாறடிக்கும் நாதாரிகள்

wpengine

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Maash

கடந்த காலங்களில் வடக்கில் வேகமாகப் பரவிய வெள்ளை ஈ தாக்கம், தற்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.

Maash