பிரதான செய்திகள்

நாட்டில் திடீா் விபத்துக்களால் 10000 போ் பலி!

விபத்துக்களை மீளாய்வு செய்வதற்காக விசாரணைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் விபத்துக்கள் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோா் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக அதன் வைத்திய நிபுணர் சமித்த சிரிதுங்க குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன் ஒவ்வொரு வருடமும் 10,000 முதல் 12,000 பேர் வரை விபத்துக்களினால் உயிரிழப்பதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related posts

எவர் எப்படி கேலி செய்தாலும் எனது முயற்சிகள் ஒருபோதும் கைவிடப்படமாட்டாது!
-எதிர்க்கட்சித் தலைவர்-

Editor

அமெரிக்காவையும் ,அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன்- ஹம்ஸா பின்லேடன்

wpengine

அரசியல் பாதுகாப்பின் மூலம் போதைப்பொருள் வியாபாரம்! அநுரகுமார திஸாநாயக்க

wpengine