பிரதான செய்திகள்

நாட்டில் இனவெறி தலைவிரித்தாடுகின்றது. ரவூப் ஹக்கீம்

COVID காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய வேண்டும் என அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டர் பதிவில் கண்டித்துள்ளார்.

அரசாங்கம் தொடர்ந்து கூறி வந்த விடயம் சரி என்பதனை நிரூபிக்கவே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள சமூகத்தை துன்புறுத்துவதில் அரசாங்கம் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லையெனவும், நாட்டில் இனவெறி தலைவிரித்தாடுவதாகவும் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளார்.

Related posts

18 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தபால் தொழிற்சங்கங்கள்.

Maash

பாதுகாப்பான மாற்றுப் பாதை இல்லாமையே அனர்த்தத்துக்கு காரணம்”

wpengine

டி-56 ரக துப்பாக்கி குறித்த தகவல்களை வழங்கினால் 10 லட்சம் ரூபாய் வரை பணப் பரிசில் வழங்கப்படும் 

Maash