பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைபிறை

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைபிறை தென்பட்டதை அடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.


கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை இடம்பெற்ற தலைப் பிறை பார்க்கும் மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம்.தஸ்லீம் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Related posts

நாடுகளின் பிரஜைகளிற்கு போக்குவரத்து தடை! டிரம்;பின் நிர்வாகம் ஆராய்வு .

Maash

வில்பத்து வனத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் சபையில்! உடுவே தம்மலோக்க தேரர் சிறையில் -விமல் வீரவன்ச ஆவேசம்

wpengine

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட ஓராண்டு தினத்தில் சுவிசில் உள்ள நீதிமன்றத்திலும் வழக்கு! (நடந்தது என்ன?) -படங்கள்

wpengine