பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைபிறை

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைபிறை தென்பட்டதை அடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.


கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை இடம்பெற்ற தலைப் பிறை பார்க்கும் மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம்.தஸ்லீம் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Related posts

சுயஸ் கால்வாய் தடங்கலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

Editor

அமோ கட்சியிலிருந்து மஹாத்தீர் மொஹமட் விலகினார்

wpengine

வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி என்று அச்சுறுத்தும் அரசாங்கம்: விவசாய அமைப்புகள் கண்டனம்.

Maash