பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைபிறை

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைபிறை தென்பட்டதை அடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.


கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை இடம்பெற்ற தலைப் பிறை பார்க்கும் மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம்.தஸ்லீம் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Related posts

இராணுவத்தை அரசாங்கத்துக்கு நம்பிக்கையாக மாற்றுவதற்கும் தான் பணியாற்றுகின்றேன். ” ஜனாதிபதி “

Maash

பர்தாவை நீக்க கோரிய McDonalds! போராடிய இஸ்லாமிய பெண்

wpengine

மீண்டும் மின் தடைக்கான சாத்தியம் உள்ளது : இலங்கை மின்சார சபை

wpengine