பிரதான செய்திகள்

நாடு முழுவதும் முடக்கப்படாது! வீடுகளில் தனித்திருக்கவும்

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திக்கொண்டிருக்கும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, வார இறுதியில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை.

எனினும், வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு ​பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Related posts

மன்னார் நகர சபை ஊழியரின் அசமந்தபோக்கு! இரானுவ சாவடி சேதம்

wpengine

உப்பிற்கான புதிய விலைகள் அறிவிப்பு!

Maash

வவுனியா அபிவிருத்தி கூட்டத்தில் முன்னால் அமைச்சர்

wpengine