பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் முன்னிலையில் ஆளுநராக பதவி பொறுப்பேற்றுக் கொண்டார்

வடமேல் மாகாணத்தின் 12ஆவது ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந் நிகழ்வில் மதகுருமார்கள், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் பெருமளவிலான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.ஜே.எம் முஸம்மில் முன்னாள் மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.நா.வில் முழங்கிய முஸ்லிம்களின் உரிமைக்குரல்

wpengine

புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” நடத்தும், “கௌரவிப்பு விழா”

wpengine

பதவி நீக்கம்! மஹிந்த தலைமையில் விரைவில் கூடி தீரமானம் எடுப்போம்-ரம்புக்வெல்ல

wpengine