பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் முன்னிலையில் ஆளுநராக பதவி பொறுப்பேற்றுக் கொண்டார்

வடமேல் மாகாணத்தின் 12ஆவது ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந் நிகழ்வில் மதகுருமார்கள், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் பெருமளவிலான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.ஜே.எம் முஸம்மில் முன்னாள் மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மின் தடையா? அவசர அழைப்பு புதிய இலக்கம் 1987

wpengine

எதிர்வரும் நாட்களில் நாட்டில் அதிகமான பகுதிகள் முடக்கப்படலாம் என இராணுவத் தளபதி

wpengine

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை இயங்கவில்லை

wpengine