பிரதான செய்திகள்

நல்லாட்சி அரசின் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் ஐ.நா.வில் அறிக்கை

இலங்கையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, யாழ். சர்வதேச முஸ்லிம் சமூகம் அமைப்பின் பங்களிப்புடன், சிறுபான்மையினர் உரிமைகளுக்கான சர்வதேச குழுமம், ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 37ஆவது ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

2015ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அண்மைய கண்டி வன்முறை வரை ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 32 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையையே கையளித்துள்ளது.

Related posts

தத்தெடுத்த குழந்தை சித்திரவதை செய்து கொலை , தம்பதியினருக்கு மரண தண்டனை ..!

Maash

”வெள்ளை உடையுடன் பாடசாலை செல்லும் பிள்ளைகள் செம்மண் நிற உடையுடனேயே வீடு வந்து சேர்கின்றனர்” -அமைச்சர் றிசாட்டிடம் எடுத்துரைப்பு

wpengine

மின்னல் தாக்கி ஒருவர் பலி . ! சீரற்ற காலநிலையால் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிப்பு .

Maash