பிரதான செய்திகள்

நல்லாட்சி அரசின் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் ஐ.நா.வில் அறிக்கை

இலங்கையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, யாழ். சர்வதேச முஸ்லிம் சமூகம் அமைப்பின் பங்களிப்புடன், சிறுபான்மையினர் உரிமைகளுக்கான சர்வதேச குழுமம், ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 37ஆவது ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

2015ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அண்மைய கண்டி வன்முறை வரை ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 32 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையையே கையளித்துள்ளது.

Related posts

கல்வி பணிப்பாளர் நியமனம்! ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆப்பு வைத்த இளஞ்செழியன்

wpengine

சந்தர்ப்பத்தை கையாளும் சமரச சாதுரியம்

wpengine

சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை இதே!

wpengine