பிரதான செய்திகள்

நல்லாட்சியில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் உயர்த்தப்படலாம்.

சமையல் எரிவாயுவின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின் விலை உயர்த்தப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உள்ளக தகவல்களை ஆதாரம் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஷெல் மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி வழங்குமாறு ஒரு மாதத்திற்கு முன்னதாக கோரியுள்ளன.

இதன்படி, சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

உலகின் வயதான பெண்மணியின் நீண்ட ஆயுள்! பன்றி, கோழி சாப்பிட மாட்டேன்

wpengine

பெண் வன்முறைகளுக்கு துரித நீதி கோரி மட்டில கவனயீர்ப்புப் போராட்டம்! இருண்ட பங்குனியாகவும் பிரகடனம்

wpengine

சுற்றுலாப் பயணிகளின் செல்பி மோகத்தினால் பரிதாபமாக உயிரிழந்த டொல்பின் குட்டி

wpengine