பிரதான செய்திகள்

நரேந்திர மோடி நாடு திரும்பினார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை (12) தாய் நாடு நோக்கி பயணமானார்.

நேற்று மாலை இலங்கை வந்த அவர், ஐக்கிய நாடுகளின் 14 வது சர்வதேச விசாக பண்டிகை நிகழ்வு மற்றும் டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையின் கட்டிடம் என்பவற்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வுகளின் போது அவர்கள் இலங்கை மக்களுக்காக உரையாற்றினார்.

அவர் கிளங்கன் மருத்துவமனை கட்டிட திறப்பு நிகழ்வின் போது தமிழிலும் சில வார்த்தைகள் பேசியமை சிறப்பம்சமாகும்.

Related posts

சுரங்க லக்மாலுக்கும், ஷகிப் அல் ஹசனும் இடையில் மைதானத்தில் மோதல்

wpengine

முஸ்லிம்கள் இந்த கட்டத்தில் நிதானமாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்

wpengine

வவுனியா நீச்சல் தடாகத்தில் முழ்கி ஒருவர் பலி ..!

Maash