பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணை பிரதமரின் செயற்பாடுகளில் திருப்தியின்மை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மகிந்த அணி கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையில் ராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க கைச்சாத்திட்டுள்ளார்.

உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் செயற்பாடுகளில் திருப்தியில்லாத காரணத்தால் தாம் இந்த பிரேரணையில் கைச்சாத்திட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குப் பின் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முல்லைத்தீவு ரவிகரன் ஊழல் மோசடி! விக்னேஸ்வரன் விளக்கம் கோரல்

wpengine

இலங்கை வந்த சவூதி இராஜதந்திரிகள் குழுவிற்கு அழுத்தம் – சவூதி அரேபியாவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை!

Editor

எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்கைப் பெறப் போவதில்லை.

wpengine