பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரனை ஊடாக பாடம் எடுக்கும் மஹிந்த

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டதன் ஊடாக நாட்டு மக்களை தௌிவுபடுத்தும் எதிர்பார்ப்பு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

நாரஹேன்பிட்டிய அபயராம விகாரயைில் இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ராஜித சோனாரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றாரா இல்லைய என்பதல் முக்கியம், அவர் இலஞ்சம் பெற்றுக் கொண்டாரா என்பதே என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் வரும் காலத்தில் இது தொடர்பில் பார்க்கலாம் என்றும், அதன்போது மக்கள் தீர்மானம் எடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

மத சுதந்திரத்தை முஸ்லிம்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது- கண்டி முதல்­வர்

wpengine

கிழக்கு பௌத்த தேரர்களின் சூழ்ச்சிகளை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் உலமா கட்சி

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கைச் சின்னத்தில் -அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா

wpengine