செய்திகள்பிரதான செய்திகள்

நடுக்கடலில் சிக்கிய 700 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ்​ போதைப்பொருள்.

மேற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் 700 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ்​ போதைப்பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கையின் மேற்கு கடற்கரையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், போதைப்பொருள் கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

Related posts

இரண்டு நாட்களுக்குள் உடுவே விசாரிக்கப்படவுள்ளார்!

wpengine

அரசாங்கம் அப்பாவி இளைஞர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்.

wpengine

தலைமன்னார்,முசலி,மடு போன்ற பிரதேசங்களை சுற்றுலாத்துறை மேம்படுத்த அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine