பிரதான செய்திகள்

தௌஹீத் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று மைதானத்தில் தொழுகை

(இத்ரீஸ் சீனி முஹம்மட்)

தௌஹீத் அமைப்பின் சர்வதேச பிறையிலான பெருநாள் திடல் தொழுகை இன்று  (25) அக்கரைப்பற்று மைதானத்தில் இடம்பெற்றது.

இப்பெருநாள் தொழுகையை அன்சார் தப்லீகி இமாமத் செய்து தொழுவித்தார்.

சர்வதேச ரீதியிலாக  உலகில் பல நாடுகளில்  சவுதி, கட்டார், டுபாய், போன்ற பல நாடுகளில் கொண்டாட்டம் அனுஷ்டிக்கப்பட்ட இன்றைய தினம் அக்கரைப்பற்றிலும் பெருநாள் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டது. 

Related posts

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை விவகாரம் விஸ்பரூபம் எடுத்து முகத்திரைக்கான தடை விதிக்கப்பட்டது.

wpengine

கிண்ணியா,மூதூர் பிரதேச உள்ளுர் அரசியல்வாதி றிஷாட்டின் கட்சியில் இணைவு

wpengine

வடக்கு ,கிழக்கில் 65,000 வீடுகள்! யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை

wpengine