பிரதான செய்திகள்

தௌஹீத் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று மைதானத்தில் தொழுகை

(இத்ரீஸ் சீனி முஹம்மட்)

தௌஹீத் அமைப்பின் சர்வதேச பிறையிலான பெருநாள் திடல் தொழுகை இன்று  (25) அக்கரைப்பற்று மைதானத்தில் இடம்பெற்றது.

இப்பெருநாள் தொழுகையை அன்சார் தப்லீகி இமாமத் செய்து தொழுவித்தார்.

சர்வதேச ரீதியிலாக  உலகில் பல நாடுகளில்  சவுதி, கட்டார், டுபாய், போன்ற பல நாடுகளில் கொண்டாட்டம் அனுஷ்டிக்கப்பட்ட இன்றைய தினம் அக்கரைப்பற்றிலும் பெருநாள் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டது. 

Related posts

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் தொழில் முயற்சி வழிகாட்டல்

wpengine

ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் சேர்ந்தார் ‘மச்சான்ஸ்’ நமீதா! (படங்கள்)

wpengine

மின்சார கட்டணத்தை செலுத்த புதிய முறை – ஆணைக்குழு

wpengine