பிரதான செய்திகள்

தேர்தல் வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 5 மணிக்கு நிறைவடையும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேவேளை இந்தமுறை தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் தேர்தலுக்கு அடுத்த நாள் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதியே நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள், மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு.!

Maash

வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது! 36 இலட்சம் ரூபா

wpengine

பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 மில்லியன் இழப்பீடு.!

Maash