பிரதான செய்திகள்

தேர்தல் வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 5 மணிக்கு நிறைவடையும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேவேளை இந்தமுறை தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் தேர்தலுக்கு அடுத்த நாள் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதியே நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சர் ஹக்கீமால் ரௌடி காங்கிரஸ் தலைவராக பாயிஸ் நியமனம் செய்யப்படுவாரா?

wpengine

சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது எனக் கோரி நீதிமன்றத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

wpengine

கல்கிஸ்சை சம்பவம்! முன்னால் காவல்துறை ஒருவர் கைது

wpengine