பிரதான செய்திகள்

தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் எதிர்வரும் 13, 14 ஆம் திகதி

தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் எதிர்வரும்  13, 14 ஆம் திகதிகளில், 15 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக, தேர்தல் ஆணையார் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களிலேயே, மேற்படி ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹிருணிக்கா – பந்துல பாராளுமன்றத்தில் விவாதம்

wpengine

இந்தியாவிற்கு இலங்கையர்கள் செல்வது தடுக்கப்படும் நிலை ஏற்படும்!

wpengine

அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோத்தாவின் அதிரடி உத்தரவு

wpengine