பிரதான செய்திகள்

தேர்தல்லை நடாத்த ஆணைக்குழு தயார்! ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்பாளர்களுக்கு

இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்தால் அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்கும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் தேர்தலுக்கு தேவையான  வசதிகளை செய்து கொடுக்க ஆணையம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளை ஒழுங்கமைக்க சிறிது காலம் எடுக்கும். தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்பாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், அது தோராயமாக மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் என்றும் அவர் கூறினார்.

Related posts

திலீபனின் நினைவேந்தல் மன்னாரில்

wpengine

வவுனியா வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்கும் வட மாகாண சபை

wpengine

வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் நாட்டை பிளவுபடுத்தும்

wpengine