பிரதான செய்திகள்

தேர்தலை பிற்போடுவதற்கான சிவல் குழுவின் சூழ்ச்சி

தேர்தலை பிற்போடுவதற்காக நீதிமன்றம் சென்ற சில சிவல் குழுவினர் அரசியல் தேவைகளுக்காக அரசியல் காரணங்களுக்காக அதனை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடுவதற்கு அரசியல் கட்சிகள் வெளிப்படையான மறுப்பு தெரிவித்திருந்தாலும், கடந்த காலங்களில் இடம்பெற்றதை போன்று மறைமுகமான சதிச்செயல்கள் இடம்பெற்றிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரிவினையற்ற, ஒற்றுமையான நாடாக எமது நாடு மாற வேண்டும்.

wpengine

தமிழ் மொழி பதில் : ஆளும் தரப்பு mpக்கள் இனவாதம் பேசுவதாக அப்புஹாமி குற்றச்சாட்டு.

Maash

ஹொரவபொத்தான வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு – சாரதி படுகாயம்!

Editor