பிரதான செய்திகள்

தேர்தலின் பின்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தால் நாட்டின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

பொதுத் தேர்தலின் பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மன்னார்-தள்ளாடி சந்தி கரையோரத்தினை தூய்மைப்படுத்த வீதிக்கு வந்த மன்னார் அரசாங்க அதிபர்

wpengine

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலதிக தனியார் பஸ்கள் சேவையில்!

Editor

மஹ்ரூப் கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றுக்கொண்டார்! றிஷாட் பங்கேற்பு

wpengine