பிரதான செய்திகள்

தேரரை சந்தித்த விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மல்வத்து பீட மாஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் முதலமைச்சருடன், வட மாகாண அமைச்சர்களும் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பினை தொடர்ந்து, பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வடமாகாண முதலமைச்சர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அடக்குமுறையின் முன்னோடியான மஹிந்த இன்னமும் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றார்.

wpengine

அமைச்சர் சமலின் திணைக்களத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி

wpengine

புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வி​சேட பாதுகாப்பு..!

Maash