பிரதான செய்திகள்

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்! டிரான் அலஸ்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான டிரான் அலஸ் அடுத்த சில நாட்களுக்குள் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய நபராக செயற்பட்ட அலஸை முக்கிய பதவியில் நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

அதன்படி, அவர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்றும் ஜனாதிபதியின் அமைச்சரவையில் ஒரு பொறுப்பு வாய்ந்த பதவிக்கும் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

அபாண்டங்களையும், வீண்பழிகளையும் பரப்பினாலும் சமூக பயணத்தை நிறுத்தபோவதில்லை அமைச்சர் றிஷாட்

wpengine

ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கும் சிவசக்தி ஆனந்தன் பா.உ

wpengine

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பு

wpengine