பிரதான செய்திகள்

தேசிய கல்வியற் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனம்

2013/2015 கல்வி ஆண்டின் மேற்குறிப்பிட்ட பயிற்சியினை வெற்றிகரமான பூர்த்தி செய்துள்ள போதனாவியல் கல்வியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 04/10/2015 ஆம் திகதி காலை அலரி மாளிகையில்  கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற இருக்கின்றது.

இன் நிகழ்வில் சுமார் 3000ஆயிரம் கல்வியற் கல்லூரியில் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு இந்ந நியமனம் கிடைக்கபெற இருப்பதாகவும் அறியமுடிகின்றது.unnamed

Related posts

யானை குட்டி விவகாரம்! உடுவே தம்மாலோக்க தேரர் வசித்து வரும் ஆலயங்கள் பதிவு செய்யப்படவில்லை.

wpengine

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 5653 ஏக்கர் பெரும் போக நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு

wpengine

சீ.வி.விக்னேஸ்வரனால் திறக்கப்பட்ட விடுதியின் அவல நிலை! மக்கள் விசனம்

wpengine