செய்திகள்பிரதான செய்திகள்

தேசபந்து தென்னகோன் பிணை மனு நிராகரிப்பு ! 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் …

பல நாட்கள் தலைமறைவாக இருந்து சரணடைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாத்தறை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச பிரதிவாதியின் பிணை மனுவை நிராகரித்தார்; சந்தேக நபரான தென்னகோனை ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

முதல்வர் நஸீர் வழங்கி வைத்தமை கண்டிக்கத்தக்க செயல்! ஹிஸ்புல்லாஹ் ஆசேவசம்

wpengine

‘ஒன்றிணைந்த எதிரணியென அழைக்க வேண்டாம்’

wpengine

அமைச்சர் றிஷாட்டிடம் தோற்றுப்போன வை.எல்.எஸ். ஹமீட்

wpengine