செய்திகள்பிரதான செய்திகள்

துரியன் தோட்டத்திற்கு வந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு..!!!

மீரிகமவில் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரியன் தோட்டமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

அப்பகுதியில் உள்ள ஒரு துரியன் தோட்டத்திற்கு வந்த நபர் மீது தோட்டத்தின் காவலாளரே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்

இதன்போது காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பெற்றவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் – கல்வி அமைச்சு நடவடிக்கை .

Maash

அரச தொலைக்காட்சி விருது பெற்றார் ஷியாமா யாக்கூப்

wpengine

மூன்றில் இரண்டு பலத்தை தேவையான மாதிரி மாற்ற நினைப்பவர்களுக்கு தமது அனுதாபம .

Maash