பிரதான செய்திகள்

தீவிரவாத செயற்பாடுகளுக்கு மரண தண்டனை

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பதனை சட்டமாக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தனி நபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இந்த தனி நபர் பிரேரணை இன்றைய தினம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதே பொருத்தமானது என அவர் தனது பிரேரணையில் முன்மொழிந்துள்ளார்.

இவ்வாறான நபர்களின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சினை கனேடியத் தூதுவரை சந்தித்த றிஷாட்

wpengine

வரலாறு தெரியாத யோகேஸ்வரன் இனவாத கருத்துக்களை பரப்புகின்றார்! ஓரு போதும் அனுமதிக்க முடியாது – சிப்லி பாருக்

wpengine

தில்லையடி அல் – முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் 2 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!

Editor