பிரதான செய்திகள்

திவிநெகும நிதி மோசடி நிதி அமைச்சர் பெசில் விடுதலை

திவிநெகும நிதியத்தின் நிதியை மோசடி செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இந்நாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு நிதியை மோசடி செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு எதிராக 2015ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related posts

காணியினை சுவிகரிக்க கத்தோலிக்க சிலை அமைத்த அரிப்பு மக்கள்! வெள்ளிமலை மக்கள் கண்டனம்

wpengine

பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட இர்ஷாத்துக்கு அழைப்பு

wpengine

பஷிலின் மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைப்பு

wpengine