பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

திருமண பதிவாளராக நியமனம் வழங்கி வைத்த மன்னார் அரசாங்க அதிபர்


“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த மௌலவி காதர் பாச்சா பாசிர் என்பவர் மன்னார் தீவுப் பகுதியின் திருமண பதிவாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் நேற்று (18) நியமனக் கடிதம் வழங்கி நியமிக்கப்பட்டார்

இதனடிப்படையில் எதிர்வரும் 25ம் திகதி தனது கடமையை ஆரம்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

சுதந்திர கட்சியின் தலைமை பதவியை கைவிடத் தயார்

wpengine

பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான தினேஷ் முத்துகல காயமடைந்துள்ளார்.

wpengine

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலிருந்து ஊழல் மோசடிகள்

wpengine