பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

திருமண பதிவாளராக நியமனம் வழங்கி வைத்த மன்னார் அரசாங்க அதிபர்


“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த மௌலவி காதர் பாச்சா பாசிர் என்பவர் மன்னார் தீவுப் பகுதியின் திருமண பதிவாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் நேற்று (18) நியமனக் கடிதம் வழங்கி நியமிக்கப்பட்டார்

இதனடிப்படையில் எதிர்வரும் 25ம் திகதி தனது கடமையை ஆரம்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது தாக்குதல்!

Editor

வரலாற்றுச் சிறப்பு மிக்க தேசிய நல்லிணக்கக் கொள்கைக்கான அமைச்சரவை அங்கீகாரம் முன்னாள் ஜானதிபதி சந்திரிக்கா

wpengine

பவித்ரா வன்னியாராச்சிக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

wpengine