பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

திருமண பதிவாளராக நியமனம் வழங்கி வைத்த மன்னார் அரசாங்க அதிபர்


“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த மௌலவி காதர் பாச்சா பாசிர் என்பவர் மன்னார் தீவுப் பகுதியின் திருமண பதிவாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் நேற்று (18) நியமனக் கடிதம் வழங்கி நியமிக்கப்பட்டார்

இதனடிப்படையில் எதிர்வரும் 25ம் திகதி தனது கடமையை ஆரம்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

திருநங்கைகளின் வேலைக்கு வேட்டு வைக்கும் டிரம்ப்

wpengine

அதிகாரிகள் கவனம் செலுத்த தவறினால் ஜனாதிபதிக்கு 1919 ற்கு அழையுங்கள்!

wpengine

ஆறுகளை அண்மித்த காடுகள் அழிக்கபட்டால் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

wpengine