பிரதான செய்திகள்

திருத்தத்துக்கு மட்டுமே ஆதரவாக வாக்களிக்க உள்ளோம். அரசாங்கத்தை பலப்படுத்த அல்ல

பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பம் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என்று அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ​தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும்  போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், நாங்கள் திருத்தத்துக்கு மட்டுமே ஆதரவாக வாக்களிக்க உள்ளோம். அரசாங்கத்தை பலப்படுத்த அல்ல என்றார். 

Related posts

இராஜாங்க அமைச்சரின் வாகனம் விபத்து! காயம்

wpengine

கடவுசீட்டு பெற்றுக்கொள்ள இருப்போருக்கு முக்கிய எச்சரிக்கை..!

Maash

மன்னாரில் கனிய மணல் அகழ்விட்கான கலந்துரையாடல் – மக்களின் மத்தியில் எதிர்ப்பு .

Maash