பிரதான செய்திகள்

திங்கள் கிழமை ரமழான் பண்டிகை

ஷவ்வால் மாதத்திற்கான புதிய தலைபிறை தென்படாத நிலையில், நாளை மறுதினம் (26) ஆம் திகதி ரமழான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

Related posts

ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்கள் 3ஆம் திகதி

wpengine

தன்னை நன்றாக பயன்படுத்தி இப்போது கைவிட்டு விட்டார்கள் – கண்ணீர் விட்ட பிள்ளையான்.

Maash

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியினால் முல்லைத்தீவு மக்களுக்கு 120 வீடுகள்

wpengine