பிரதான செய்திகள்

தலைமன்னார் பகுதியில் மூன்று மீனவர்கள் காணவில்லை

தலைமன்னார் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளதாக, அவர்களது உறவினர்களால், நேற்று சனிக்கிழமை (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அறிய முடிகின்றது.

வெள்ளிக்கிழமை (21) கடலுக்குச் சென்ற 22,23,25 வயதுகளையுடைய மூன்று மீனவர்களே காணமற்போயுள்ளதாக, முறையிடப்பட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

Maash

தென்னிலங்கை மீனவர்களை தடைசெய்ய வேண்டும்! முசலி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

சாதனை படைத்த இறக்காமம் மதீனா வித்தியாலய மாணவர்கள், வழிகாட்டிய சம்மாந்துறை ஆசிரியர்.

wpengine