பிரதான செய்திகள்

தலைமன்னார் நோக்கி சென்ற பிக்கப் மோதல்! மூன்று மாடு

(பிராந்திய செய்தியாளர்)

மதவாச்சி தலைமன்னார் பிரதான பாதையான மன்னார் தலைமன்னார் வீதியில் தலைமன்னார் நோக்கி சென்ற வட மேல் மாகாணத்தைச் சேர்ந்த பிக்கப் ஒன்று மன்னார் தாரபுரத்துக்கு அருகாமையில் மிக வேகமாக சென்றபோது வீதியை மாடுகள் கடந்த சமயம் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மாடுகளுடன் மோதியதில் மோதிய மாடுகள் மூன்றும் அதே இடத்தில் இறந்து கிடப்பதையும் மோதுண்ட வாகனத்தையும் படங்களில் காண்கின்றீர்கள்.

இவ் சம்பவம் கடந்த திங்கள் கிழமை (13.02.2017) பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Related posts

முஸ்லிம் அடிப்படைவாதத்தினால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது- புபுது ஜாகொட

wpengine

´ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய´ என்ற கூட்டணியில் போட்டியிடும்

wpengine

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை ஓரங்கட்டும் செயற்பாடு நடைபெறுகின்றது.

wpengine