பிரதான செய்திகள்

தலைமன்னார் நாடுகுடா பகுதியில் ஒரு தொகை ஆயுதம்

தலைமன்னார் – நாடுகுடா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் சில பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு கிரானைட் குண்டுகள், மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட பல வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைக்குண்டுகள் சிலவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து விசாரணைகளை பொலிஸாரினால் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

wpengine

வடக்கு பிரேரணைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

wpengine

இலங்கையில் 05 இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்!

Editor