பிரதான செய்திகள்

தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா கொள்ளை

தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா பணமும் 20,000 ரூபா பெறுமதியான முத்திரைகளும் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் பற்றிய முறைப்பாட்டையடுத்து களுத்துறை மற்றும் அளுத்கம பொலிசார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

Related posts

அபாண்டங்களையும், வீண்பழிகளையும் பரப்பினாலும் சமூக பயணத்தை நிறுத்தபோவதில்லை அமைச்சர் றிஷாட்

wpengine

தமது சம்பள கொடுப்பனவுகளை பொது தேவைகளுக்காக வழங்கி வைத்த நளீம்mp.

Maash

பொறுமை காத்து உரிமைகளை வென்றெடுப்போம். தம்புள்ளையில் அமைச்சர் றிஷாத்

wpengine