பிரதான செய்திகள்

தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா கொள்ளை

தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா பணமும் 20,000 ரூபா பெறுமதியான முத்திரைகளும் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் பற்றிய முறைப்பாட்டையடுத்து களுத்துறை மற்றும் அளுத்கம பொலிசார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

Related posts

மன்னாரில் 24 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா

wpengine

அரச ஊழியர்களின் வேலை நேரம் 6மணி பிமல் ரத்நாயக்க (பா.உ)

wpengine

அமைச்சர் ஹக்கீமின் கட்டார் விஜயம்! முஸ்லிம்கள் அச்சம்

wpengine