செய்திகள்பிரதான செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை அறிவிப்பு!!!!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை நேரம்
அதன்படி, பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பகுதி 2 – தாள் காலை 09.30 மணி முதல் 10.45 மணி வரையில் இடம்பெறும்.

பகுதி 1 – தாள் காலை 11.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரையிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்ட மு.கா.கட்சியின் வேட்பாளர்

wpengine

கஞ்சா ஏற்றுமதி தொடர்பில் ஆராயும் குழுவை நியமிக்க ரணில் நடவடிக்கை

wpengine

பயங்கரவாரத்திற்கு ஆதரவு டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

wpengine