Breaking
Thu. Apr 25th, 2024

தமிழகத்தில் பரவி வரும் கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடைமுறைக்கு வரும் இந்த இரவு நேர ஊடரங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அரசு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் அனைத்தும் செயற்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் ஜனவரி 20ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *