பிரதான செய்திகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தான் ஏற்க தயார்! பதிலடி செல்வம் அடைக்கலநாதன்

சம்பந்தன் அவர்களின் காலத்தின் பின்னர், கூட்டுத் தலைமையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுமென, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில், இன்று(14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தான் ஏற்க தயார் என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவினர். இதற்கு பதிலளித்து கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Related posts

இரு சட்டமூலங்களும் 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

wpengine

சிந்திக்க கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கோத்தா வெற்றிபெறுவார் என்று நான் சொன்னேன்

wpengine

கல்குடா பகுதியில் நவீன முறையில் சிகை அலங்காரத்தை மேற்கொள்ள வேண்டும் அமீர் அலி

wpengine