பிரதான செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு 4நாட்கள்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 4 நாட்களுக்கு நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கூறினார்.

தபால் மூல வாக்களிப்பு நடைமுறை மற்றும் பின்பற்றப்படவேண்டிய சுகாதார வழிமுறைகள் எதிர்காலத்தில் வௌியிடப்படும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (10) அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

“அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொள்வதை விட பொதுவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துங்கள்”

wpengine

முல்லைத்தீவு மண்ணில் றிஷாட்,ஹூனைஸ் சஜித்துடன் (படம்)

wpengine

ஆளுநர்னர்கள் கொடூரமாவர்கள் -ஹாபீஸ் நசிர் தெரிவிப்பு (விடியோ)

wpengine