பிரதான செய்திகள்

தனி நாடு மட்டும் தான் தேவை பிரபாகரன் பிடிவாதம்- விக்னேஸ்வரன்

தலைவர் பிபரபாகரன் இறந்துவிட்டதாக, ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார் விக்னேஸ்வரன்.


அதுமட்டுமல்லாமல் தனிநாடு மட்டும்தான் தேவை என்று என்ற ஒருவிடயத்திலேயே பிரபாகரன் பிடிவாதமாக இருந்ததால், வேறு எதையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலை தமிழர்களுக்கு ஏற்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

Related posts

இலங்கை ரூபா தொடர்ந்தும் வீழ்ச்சி

wpengine

கிளிநொச்சி வர்த்த சங்கப் பிரமுகர்கள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சந்திப்பு

wpengine

இன்னும் இரண்டு வாரங்களில் AJI-NO-MOTO சுவையூட்டிக்கு முற்றுபுள்ளி

wpengine