பிரதான செய்திகள்

தனி நாடு மட்டும் தான் தேவை பிரபாகரன் பிடிவாதம்- விக்னேஸ்வரன்

தலைவர் பிபரபாகரன் இறந்துவிட்டதாக, ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார் விக்னேஸ்வரன்.


அதுமட்டுமல்லாமல் தனிநாடு மட்டும்தான் தேவை என்று என்ற ஒருவிடயத்திலேயே பிரபாகரன் பிடிவாதமாக இருந்ததால், வேறு எதையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலை தமிழர்களுக்கு ஏற்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

Related posts

கல்வி அமைச்சின் கண்காணிப்பில் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம்.!

Maash

மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணத்திற்கு கணக்கு இல்லை,நிர்வாகம் தெரியாது விசனம்

wpengine

வட,கிழக்கில் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்களை பற்றி சிங்கள மக்களுக்கு தெரிவிக்கின்றேன்

wpengine