பிரதான செய்திகள்

தந்தையை கொலை செய்து அதை மறைக்க திட்டம் தீட்டிய மகன் .

கலேவெல, மகுலுகஸ்வெவ நான்காம் மைல்கல் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சமன் பிரியந்த என்பவருக்கும் அவருடைய மகனுக்கும் இடையே ஏட்பட்ட வாய்த்தாக்கத்தின் காரணமாக இரும்பு கம்பியினால் மகன் தாக்கியதால் மரணம் அடைந்துள்ளார் .

நேற்று (05) இரவு முதல் இன்று காலை வரை கொலையை மறைக்க பல சதித்திட்டங்களை தீட்டியதாகவும், மேலும் கொலையை மறைக்க அண்டை வீட்டாரின் உதவியை கோரியதால், குடியிருப்பாளர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர் .

இறந்தவரின் மனைவியும் அவரின் மகனும் இந்த வீட்டில் வசித்து வந்ததாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். 

தந்தையைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பிரதமருக்கு தனது விசுவாசத்தை காட்டிய ரவூப் ஹக்கீம்

wpengine

முசலி பிரதேசத்தில் மீண்டும் கிறிஷ்தவ சிலை! தூங்கும் முசலி பிரதேச சபை நிர்வாகம்

wpengine

வவுனியா பசார் வீதி கடைத்தொகுதியில் ஒரு குடும்பஸ்தரின் சடலம் .!

Maash