செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

தடை செய்யப்பட்ட தொழில்களால் கடல் மாசடைகின்றது , இந்திய மீனவர்களின் பிரச்சினைகளைகூறி, சீனாவிடம் உதவிகளைப் பெற அரசாங்கம் முயற்சி.

தடை செய்யப்பட்ட தொழில்களால் கடல் மாசடைந்து போகின்ற நிலையில், இந்திய மீனவர்களின் பிரச்சினை மட்டுமே இருப்பதாக கூறி, சீனாவிடம் இருந்து உதவிகளைப் பெற அரசாங்கம் முயற்சிப்பதாக, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில், நாகராசா வர்ணகுலசிங்கமும் பங்கேற்று, கருத்து வெளியிட்டார்.

Related posts

மன்னார் ஆயருக்கும் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் சந்திப்பு

wpengine

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் சேவைநலன் பாராட்டு

wpengine

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நேரடியாக சந்தித்து பேச வேண்டும் வவுனியா கூட்டத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine