பிரதான செய்திகள்

தகவலறியும் சட்டமூலம் நிறைவேற்றம்! 12வருட கால முயற்சி

தகவலறியும் சட்டமூலம் திருத்தங்களின்றி  நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தகவலறியும் சட்டமூலம், 12 வருட முயற்சியின் பின்னர் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன் தினம் (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை (24) நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபையமர்வு குழுநிலைக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஜே.வி.பி திருத்தங்களை சமர்ப்பித்தது, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் திருத்தங்களை சமர்ப்பித்தனர்.

அந்த திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதையடுத்தே இந்த சட்டமூலம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

wpengine

முஅத்தீன்களுக்கான இலவச உம்ரா திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஹிஸ்புல்லாஹ்

wpengine

அதிகம் பேசப்படும் கைவிடப்பட்ட சிசு – தத்தெடுக்க 1,000 க்கும் மேற்பட்டவர்கள் போட்டி…!!!

Maash