பிரதான செய்திகள்

டொலர் பிரச்சினை! தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு

இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமொன்று சர்வதேச அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி கட்டணங்களை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலாருக்கான ரூபாய் மதிப்பு சரிந்ததன் விளைவாக இந்த கட்டண அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது

Related posts

புலி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தவிசாளர் மறுப்பு

wpengine

வாக்கு வாதத்தால் சபையில் நேற்று சிரிப்பும் சலசலப்பும்

wpengine

களனி பல்கலைக்கழக பகுதியில் ஆர்ப்பாட்டப் பேரணி!

Editor