பிரதான செய்திகள்

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் இப்தார் நிகழ்வு

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லுாாியின்  முஸ்லீம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தாா் (நோன்பு திறக்கும் நிகழ்வு) கல்லுாாியின் அதிபா் ஆர்.எம்.எம். ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான், மற்றும் கல்லுாாியின் ஆசிரியா்கள், அதிபாகள், ஊடகவியலாளா்கள் பெற்றோர்கள் என
பலரும் கலந்து கொண்டனா்.  

Related posts

தேர்தலுடன் தொடர்பில் இதுவரை 54 வேட்பாளர்களும், 204 சந்தேக நபர்களும் கைது!

Maash

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள சிலாவத்துறை காணி மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை அமைச்சர் றிசாட்

wpengine

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு பழைய விலையில்

wpengine