பிரதான செய்திகள்

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் இப்தார் நிகழ்வு

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லுாாியின்  முஸ்லீம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தாா் (நோன்பு திறக்கும் நிகழ்வு) கல்லுாாியின் அதிபா் ஆர்.எம்.எம். ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான், மற்றும் கல்லுாாியின் ஆசிரியா்கள், அதிபாகள், ஊடகவியலாளா்கள் பெற்றோர்கள் என
பலரும் கலந்து கொண்டனா்.  

Related posts

நீதி மன்றத்தில் ஆஜராகாத ஞானசார! குற்றப் பத்திரிகை ஜூலை 18, 19 ,20ம் திகதிகளில் விசாரணை

wpengine

பேஸ்புக் தொடர்பில் புதிய நடைமுறை

wpengine

தமிழ் தேசியத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்

wpengine