பிரதான செய்திகள்

டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல்

எதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கம்பஹா நகர எல்லைக்குள் முகமூடி ஹெல்மட், அபாயா, புர்காவுக்கு தடை

wpengine

புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி முதலிடம் (விடியோ)

wpengine

மன்னார் கரிசல் காணி விவகாரம் ஒருவரைத் தவிர ஏனையோரின் பிணை நிராகரிப்பு

wpengine