பிரதான செய்திகள்

ஞானசார தேரர் விடுதலை விடயத்தில் புதிய மாற்றம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்.
அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பே இவ்வாறு இன்று மாற்றப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட 6 மாதகால கடூழிய சிறை தண்டனை எதிர்த்து ஞானசார தேரோவினால் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.

இதன்படி அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

Related posts

நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இடம்பெற்றுவரும் மதில் அமைக்கும் செயற்பாடுகள்

wpengine

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுறுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! 

Editor

“இறைவனின் அருள்பாலிப்பில் அபிலாஷைகள் நிறைவேறட்டும்” றிஷாட்!

wpengine