பிரதான செய்திகள்

ஞானசார தேரர் விடுதலை விடயத்தில் புதிய மாற்றம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்.
அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பே இவ்வாறு இன்று மாற்றப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட 6 மாதகால கடூழிய சிறை தண்டனை எதிர்த்து ஞானசார தேரோவினால் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.

இதன்படி அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

Related posts

பனாமாவில் பெயர் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல: பாட்டலி

wpengine

வவுனியாவில் புகையிரத கடவை அமைக்க கோரி மகஜர்

wpengine

மன்னார் நகர இறைச்சி நிலையங்களுக்கான கேள்வி தொகை 16 லச்சம் மக்கள் விசனம்

wpengine