பிரதான செய்திகள்

ஞானசார தேரரை கைதுசெய்யாமை! பிரச்சினை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைதுசெய்யாமை தொடர்பில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பொலிஸார் மீது குற்றம்சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

ஞானசார தேரரைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்படாமை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக தன்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த வேளை தான் மறைந்திருந்ததாகவும், எனினும் பொலிஸார் தன்னைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் அசாத் சாலி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் மக்கள் சேவையில் “செல்பியில் முழ்கிய மன்னார் மாவட்ட செயலக, நகர பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள்.

wpengine

உளவியல் ரீதியாக பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு – பாராளுமன்றில் இம்தியாஸ் பாக்கீர் எடுத்துரைப்பு!

Editor

எம்.எச்.முஹம்மத் மறைவுக்கு மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் பழைய மாணவர் சங்கத்தின் அனுதாபச் செய்தி

wpengine