பிரதான செய்திகள்

ஜானக பெரேராவின் கொலை தொடர்பாக விசாரணை தேவை! – அமைச்சர் கபீர் ஹசீம்

மேஜர் ஜெனரால் ஜானக பெரேராவின் கொலை தொடர்பாக அரசாங்கம் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்திருந்தார்.

 

Related posts

குடிநீரின்றி அவதியுறும் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ரிஷாட் நடவடிக்கை

wpengine

அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோத்தாவின் அதிரடி உத்தரவு

wpengine

சமுர்த்தி முகாமையாளர்களுக்கு செயலமர்வு! வங்கி முகாமையாளர்கள் அனாகரிகமான செயற்பாடு

wpengine