பிரதான செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு சவால் விடுத்த மக்கள் விடுதலை முன்னணி

அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு அரசியல் உதவியாளர்களை நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதி வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி சவால் விடுத்துள்ளது.


குறித்த கட்சியின் தலைமையகத்தில் நெற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா?

wpengine

ஜனவரியில் தேர்தல்! வர்த்தகமானி அறிவித்தல்

wpengine

மன்னாரில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை! கவனம் செலுத்தாத நகர சபை,பிரதேச சபைகள்

wpengine