பிரதான செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு சவால் விடுத்த மக்கள் விடுதலை முன்னணி

அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு அரசியல் உதவியாளர்களை நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதி வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி சவால் விடுத்துள்ளது.


குறித்த கட்சியின் தலைமையகத்தில் நெற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடங்களில் மழை! மன்னாரில் 2மணிக்கு பிறகு

wpengine

ஒலுவில் கடலரிப்பும் முஸ்லிம் அரசியலின் இயலாமையும்.

wpengine

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக பாரிய கையெழுத்து வேட்டை

wpengine