பிரதான செய்திகள்

ஜனாதிபதி குடியிருப்பதால் அக்கம் பக்கத்திபக்கத்தில் வாழ்வோருக்கு பெரும் சிரமமாக உள்ளது.

ஜனாதிபதிக்கு நாடளாவிய ரீதியில் பல  உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் உள்ளன. இந்நிலையில், அவர் மிரிஹானையில் உள்ள வீட்டிலேயே தங்கியிருக்கிறார் அதனை நான் ஒரு போதும் விரும்பவில்லை என்று  அனுர குமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்தார்.

ஆனால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் யார் யாரோ குடியிருக்கின்றனர். மிரிஹானையில் உள்ள வீட்டில் ஜனாதிபதி குடியிருப்பதால் அக்கம் பக்கத்திபக்கத்தில் வாழ்வோருக்கு பெரும் சிரமமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். 

வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

Related posts

அமைச்சர் றிஷாதை எப்படியாவது பதவி நீக்க வேண்டுமென்பதே ஆனந்த தேரரின் திட்டம்.

wpengine

பின்புற பாக்கெட்டில் பேர்ஸ் வைப்பவரா நீங்கள்:திடுக்கிடும் தகவல்

wpengine

ஈரான் வடக்கு எல்லையில் பாரிய நில நடுக்கம்! 170பேர் உயிரிழப்பு

wpengine