பிரதான செய்திகள்

ஜனாதிபதி குடியிருப்பதால் அக்கம் பக்கத்திபக்கத்தில் வாழ்வோருக்கு பெரும் சிரமமாக உள்ளது.

ஜனாதிபதிக்கு நாடளாவிய ரீதியில் பல  உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் உள்ளன. இந்நிலையில், அவர் மிரிஹானையில் உள்ள வீட்டிலேயே தங்கியிருக்கிறார் அதனை நான் ஒரு போதும் விரும்பவில்லை என்று  அனுர குமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்தார்.

ஆனால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் யார் யாரோ குடியிருக்கின்றனர். மிரிஹானையில் உள்ள வீட்டில் ஜனாதிபதி குடியிருப்பதால் அக்கம் பக்கத்திபக்கத்தில் வாழ்வோருக்கு பெரும் சிரமமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். 

வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

Related posts

செட்டிக்குளம் புதிய செயலாளராக சிவகரன்

wpengine

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்புகளை நடத்திய கோத்தபாய அரசாங்கம் ?

Maash

மன்னார் காற்றாலை திட்டத்தை திறந்து வைத்த மஹிந்த

wpengine